Wednesday, December 30, 2009

நீர்வேலி அரசகேசரி விநாயகர் தேர்திறன்

யாழ், பல்கலைக்கழக முன்னைநாள் துணை விரிவுரையாளரும் தெல்லிப்பழைக் கோட்டத்தின் திட்டமிடல் உதவி அலுவலருமான திரு. வேலுப்பிள்ளை அம்பிகைபாகன் B.A(Hons) அவர்கள் எழுதி்ய ஆய்வுக் கட்டுரையிலிருந்து சில பிரதான பகுதிகள் இங்கு பிரசுரமாகின்றது.  மேலும்>>> ...

Monday, December 28, 2009

பிள்ளையார் கதை மென்புத்தகம்

கடந்த பதிவுகளில் வந்த பிள்ளையார் கதை  மென்புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது...

திருவெம்பாவை

திருவெம்பாவை வேண்டுகோள். எமது ஆலயத்தில் மார்கழிமாதத்தில் நடைபெறும் மற்றுமோர் விசேட வழிபாடாகிய திருவெம்பாவை பூசை வெகு சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இத்திருவிழாவின் இன்னோரு விசேட நிகழ்வான பஜனைப்பயணம் திரு.சந்திரன் தலைமையிலான பஜனைக்குழுவினர் நமது ஊரில் உள்ள வீதிகளால் பஜனைசெய்து வருவார்கள். கடந்த காலங்களைப்போன்று, அவர்களுக்கு அடியவர்கள் ஊக்கமளிக்கும்வண்ணம் வேண்டப்படுகிறீர்கள...

Sunday, December 27, 2009

கஜமுக சங்காரத்தின் புகைப்படங்கள்

19ம் நாள் மார்கழி மாதம் திங்கட்கிழமை (21.12.2009) பிற்பகல் 4 மணிக்கு நடைபெற்ற கஜமுக சங்காரத்தின் புகைப்படங்களை கீழ்க்கண்ட சுட்டியில் பார்க்கலாம்.. கஜமுக சங்காரத்தின் புகைப்படங்கள்&nb...

Tuesday, December 22, 2009

பிள்ளையார் கதை - 6

பிள்ளையார் கதை - 6'பிள்ளையார் கதை'யைத் தொடர்ந்து, இன்னும் சில பதிகங்களைப் படித்தல் மரபு. அவை இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன. கணபதி எல்லாம் தருவான்!போற்றித் திருவகவல் அருள்புரிந்து அருளும் அரசே போற்றி இருவினை துடைக்கும் இறைவா போற்றிமறைமுனி ஒருவன் மாங்கனி கொணர்ந்து கறைமிடற்று இறைவன் கையில் கொடுப்ப வேலனும் நீயும் விரும்பி முன்னிற்ப ஒருநொடி அதனில் உலகெலாம் வலமாய்வரும்அவர் தமக்கு வழங்குவோம் யாமென விரைவுடன் மயில்மிசை வேலோன் வருமுனர்...

"பிள்ளையார் கதை"-5

"பிள்ளையார் கதை"-5[605-745] இவ்விரதத்தின் பயனும், இதனை முறையாகச் செய்யாதவர்க்கு நிகழ்ந்த தீங்கும் இறுதியாகச் சொல்லப்படுகிறது. கண்ணநீ கண்ணிலாக் கட்செவி ஆகுஎனக் தண்நறுங் குழலுமை சாபமிட் டதுவும் அக்கு நீறணியும் அரன்முதல் அளித்த விக்கின விநாயகன் விரதம் நோற்றுஅதன்பின் சுடர்க்கதை ஏந்துந் துளவ மாலையன் விடப்பணி யுருவம் விட்டு நீங்கியதும், [610][துளவம்= துளசி] ...

"பிள்ளையார் கதை - 4"

"பிள்ளையார் கதை - 4"  [401-604] திருமுருகன் அவதாரம் 404 முதல் 450 முடியவும், விநாயகசட்டி விரதம் 528 முதல் 569முடியவும் இதில் முறையாகக் கூறப்பட்டுள்ளது.]  அந்தமில் செல்வத்து அரசியல் பெற்றார்.  [திருமுருகன் அவதாரம்]  ஈங்கு இது நிற்க இவ்விர தத்துஇயல்  ஓங்கிய காதைமற் றொன்று உரை செய்வாம்  கஞ்சநான் முகன் தரும் காசிபன் புணர்ந்த  வஞ்சக மனத்தாள் மாயைதன் வயிற்றிற்  சூரன் என்று ஒருவனுந் துணைவருந் தோன்றி ...

Wednesday, December 16, 2009

"பிள்ளையார் கதை" - 3

"பிள்ளையார் கதை" - 3[201-400] [இந்தப் பதிவில், ஆவணியில் வரும் விநாயகர் சதுர்த்தி விரதமுறை சொல்லப்பட்டிருக்கிறது]கானமர் கொடிய கடுவி லங்காலுங் கருவி களாலுங் கால னாலும் ஒருவகை யாலும் உயிர ழியாமல் திரம்பெற மாதவஞ் செய்து முன்னாளில் வரம் பெறுகின்ற வலிமை யினாலே ஐம்முகச் சீயம்ஒத்து அடற்படை சூழக் கைம்முகம் படைத்த கயமுகத்து அவுணன் பொன்னுலகு அழித்துப் புலவரை வருத்தி இந்நிலத் தவரை இடுக்கண் படுத்திக் கொடுந் தொழில்புரியுங் கொடுமை கண்டு ஏங்கி [210...

Tuesday, December 15, 2009

பிள்ளையார் கதை வேண்டுகோள்

விநாயகர் அடியார்களே!நீர்வேலியின் மத்தியிலே எழுந்தருளி அடியவர்களுக்கு அருள் பாலித்து வரும் எம்பெருமானுக்கு நிகளும் விரோதி வருடம் கார்த்திகை மாதம் 17மஆம் நாள் (03.12.2009) வியாளக்கிழமை நண்பகல் 11.00  மணிக்கு விசேட அபிசேக ஆராதனையுடன்  விரதம் ஆரம்பமாகும். அன்றைய தினம் மாலை 6.00 மணியளவில் இலட்சார்ச்சனை ஆரம்பமாகி தொடர்ந்து 20 நாட்கள் நடைபெறும். 19ம் நாள் மார்கழி மாதம் திங்கட்கிழமை (21.12.2009) பிற்பகல் 4 மணிக்கு கஜமுக சங்காரம் நடைபெறும். மேலும்>>&g...

பிள்ளையார் கதை 2

நூல்: மந்தர கிரியில் வடபால் ஆங்கு ஓர் இந்துவளர் சோலை இராசமா நகரியில்அந்தணன் ஒருவனும் ஆயிழை ஒருத்தியுஞ் சுந்தரப் புதல்வரைப் பெறுதல் வேண்டிக்கடவுள் ஆலயமுங் கடிமலர்ப் பொய்கையுந்தடநிழற் பள்ளியுந் தாம்பல சமைத்துப்புதல்வரைத் தருகெனப் பொருப்புஅரசு ஈன்ற மதர்விழி பாகனை வழிபடு நாளின்மற்றவர் புரியும் மாதவங் கண்டு சிற்றிடை உமையாள் சிவனடி வணங்கிப் [10] &nbs...

Sunday, December 13, 2009

பிள்ளையார் கதை 1

கணபதி துணை.பிள்ளையார் கதைசிறப்புப் பாயிரம்செந்தமிழ் முனிவன் செப்பிய காதையுங்கந்த புராணக் கதையில் உள் ளதுவும்இலிங்க புராணத்து இருந்தநற் கதையும்உபதேச காண்டத்து உரைத்தநற் கதையும்தேர்ந்தெடுத்து ஒன்றாய்த் திரட்டிஐங் கரற்குவாய்ந்தநல் விரத மான்மியம் உரைத்தான்கன்னியங் கமுகிற் கயலினங் குதிக்குந்துன்னிய வளவயற் சுன்னா கத்தோன்அரங்க நாதன் அளித்தருள் புதல்வன்திரம்பெறு முருகனைத் தினந்தொறும்வரம்பெற வணங்கும் வரதபண் டிதனே....

விநாயகர் விரதம்

மக்கள் சாந்த வழிபாடு செய்வதில் விரதங்களும் ஒன்றாகும். விநாயகர், சுப்பிரமணியர், சிவன், சத்தி வணக்க முடைமையால் ஆன்ம உய்தி பெறலாம். விநாயகர் விரதங்கள் பல. அவற்றுள் கார்த்திகை மாசம் அபரபக்கப் பிரதமை முதல் மார்கழி மாசத்துப் பூர்வ பக்கச் சஷ்டி வரையும் உள்ள இருபத்தொரு நாட்கள் அனுஷ்டிக்கும் விரதமும் ஒன்றாகும். இது, விஷ்ணு மூர்த்தியை பாம்பாக இருக்கும்படி தேவி சபித்ததை விமோசனஞ் செய்யச் சாதனமாயிருந்தது. ...

Saturday, December 12, 2009

"பிள்ளையார் கதை"

டிசம்பர் மாதம் 1-ம் தேதி கார்த்திகை தீபத் திருநாள், திருக்கார்த்திகை என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்!இந்த நாளுக்கு இன்னொரு சிறப்பும் உண்டு! விநாயகப் பெருமானுக்கான விநாயகசட்டி விரதம் அனுஷ்டிப்போர் இதற்கு அடுத்த [கார்த்திகைக் கார்த்திகை கழிந்த பின்னாளில்] நாளில் தான் காப்பு கட்டி 21 நாள் விரதமிருக்கப் பூசனை செய்யத் தொடங்குவர். இதனை விளக்கும் "பிள்ளையார் கதை" என்னும் நூலை இங்கு அளிக்கிறேன்  மேலும்>>>...

Saturday, November 28, 2009

வைரவிழாவும்,வெள்ளி விழாவும்

இன்று (29.11.2009) நீர்வேலி ஸ்ரீ கணேசா சன சமூகநிலைய வைரவிழாவும் ஸ்ரீ கணேசா முன்பள்ளி வெள்ளி விழாவும் அரசகேசரிப்பிள்ளையார் இணையத்தள அறிமுக விழாவும். நீர்வேலி அரசகேசரி விநாயகர் ஆலய முன்பள்ளியில் வெகுவிமரிசயாக நடைபெறஉள்ளது என்பதனை அறியத்தருகின்றோம். ...

Tuesday, November 24, 2009

இணையற்ற கணபதி இணையத்தில்

தகவல் தொழில் நுட்பங்களின் வளர்ச்சி உலகின் மூலை முடுக்குகளிலெல்லாம் புகுந்து தனது வேலையை காட்டிக்கொண்டிருக்கின்ற இக்காலகட்டத்தில் விஞ்ஞானத் துறை சார்ந்ததுதான் இத்தொழில் நுட்பங்கள் என்பது மாறி இலத்திரனியல் ஊடகத்தின் பிறிதொரு பரிமாணமாக பல்வேறுபட்ட வசதிகளை உள்ளடக்கியதாக இலக்கியம், ஆன்மீகம், போன்ற பலதரப்பட்ட பிரிவுகளையும் தன்னகத்தே இணைத்துப் பயணிக்க இணையமும் அதன் வடிவமைப்பாளர்களும் இறங்கி பல காலங்களாகப்போகின்றன. உலகம் என்பதும் அதன் வளர்ச்சி, அது எந்தெந்த காலத்தில் எப்படி எப்படி இருக்கவேண்டும் என்பதும் அந்தப்பரம்பொருளால் ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டாலும் அதற்கான வேலைத்திட்டங்களிலும் முயற்சிகளிலும் மனிதம் எப்போதுமே தோற்றுவிடாது முன்னேறிக் கொண்டிருக்கிறதெனலாம...

ஆலய உற்சவ விபரம்

தமிழ் பண்டிகை நாட்கள்ஜனவரி 13, 2010 மார்கழி 29, விரோதி புதன் போகிப் பண்டிகை 14, 2010 தை 1, விரோதி வியாழன் தைப்பொங்கல் , தை அமாவாசை 15, 2010 தை 2, விரோதி வெள்ளி மாட்டுப்பொங்கல் 30, 2010 தை 17, விரோதி சனி தைப்பூசம் பிப்ரவரி 12, 2010 தை 30, விரோதி வெள்ளி மகா சிவராத்திரி 28, 2010 மாசி 16, விரோதி ஞாயிறு ஸ்ரீ மாசிமகம் மார்ச் 16, 2010 பங்குனி 2, விரோதி செவ்வாய் தெலுங்கு வருடப்பிறப்பு 2010 பங்குனி 10, விரோதி புதன் ஸ்ரீ ராமநவமி 29, 2010 பங்குனி 15, விரோதி திங்கள் பங்குனி உத்திரம் ஏப்ரல் 14, 2010 சித்திரை 1, விக்ருதி புதன் தமிழ்ப்புத்தாண்டு 25, 2010 சித்திரை 12, விக்ருதி ஞாயிறு மதுரை ஸ்ரீ மீனாட்சி திருக்கல்யாணம் மே 4, 2010 சித்திரை 21, விக்ருதி செவ்வாய் அக்னி நட்சத்திரம் ஆரம்பம் 16, 2010 வைகாசி 2, விக்ருதி ஞாயிறு அக்ஷய திருதியை 27, 2010 வைகாசி 13, விக்ருதி வியாழன் வைகாசி விசாகம்...

ஆசிச் செய்திகள்

நல்லாசிகள் எல்லாம் வல்ல அரசகேசரிப் பிள்ளையார் துணை நிற்க. எமது மெருமான் பெயரில் இணையத்தளம் ஒன்று ஆரம்பிக்கப்படுவதையிட்டு பெரும் மகிழ்ச்சியடைகிறேன். சரித்திரப்புகழ் பெற்ற எமது பிள்ளையாரின் பெருமை உலகம் பூராகவும் பரவும் போது எம்பெருமான் திருவருள் ஆன்ம கோடிகளுக்கு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. இவ்விணையத்தளத்தை ஆரம்பிக்கும் நிர்வாகக் குழுவினருக்கு எமது நல்லாசிகள் உரித்தாகட்டும். உலகம் போற்ற http://www.neervelyarasakesarippillayar.com/ இத்தளம் விளங்கட்டும். நல்வாழ்த்துக்களும் இறையருளும் பெற்று விளங்கட்டும். நன்றி சிவஸ்ரீ. சா. சோமதேவக்குருக்கள், ஸ்ரீஅரசகேசரிப்பிள்ளையார் கோயில் (பிரதமகுரு) நீர்வேலி இணையம் வழியே அரசகேசரியான் புகழ் பரவட்டும். இன்றைய தகவற் தொழிநுட்ப உலகிற்கு ஏற்ப நமது சமய ஸ்தாபனங்களையும்...

Tuesday, November 10, 2009

சில முக்கியமான கட்டுமானங்கள்

நீர்வேலி அரசகேசரி ஆலயமானது பத்தர்களின் நன்கொடைகளாலும் விடாமுயற்சியாலும் பலவிதமான கட்டுமான பணிகளை முன்னெடுத்துக்கொண்டு இருக்கிறது. இவற்றிலே சில முக்கியமான கட்டுமானங்களை குறிப்பிட முடியும்...

விநாயகனுக்கு எத்தனை வடிவங்கள்?

பிரபஞ்ச சக்தி,காத்தல் சக்தியின் உருவ விளக்கம்தான் விநாயகர்.பூமி, காற்று, நெருப்பு,நீர்,வானம் ஆகிய பஞ்சபூதங்களின் முழ வடிவம்தான் இந்த ஐங்கரன். அவருக்கு ஐந்து கைககள்.`ஒரு கை த்னக்கும்,ஒரு கை தேவர்களுக்கு, ஒரு கை பெற்றோர்களுக்கு,இரு கைகள் நம்மைக் காக்க'என்று தணிகைப் புராணத்திலே சொல்கிறார் கச்சியப்ப முனிவர். ...

ஸ்ரீ கணபதி ரூப நாமாவளி

ஓம் கன்னிமூல விநாயகாய ...

பிள்ளையாரின் வாகனம்

முன்னொரு காலத்தில் யானை முகம் கொண்ட ‘கயாசுரன்’ என்ற பலம் பொருந்திய ஓர் அசுரன் வாந்து வந்தான் எதிரிகள்ளரகிய தேவர்களை அடக்கி வெற்றிவாகை சூட வேண்டும் தனது எண்ணம் டேர சிவனை நோக்கி பல ஆண்டுகள் கடும் தவம் புரிந்தான் கயாசுரன் சிவன் அவண் முன் தோண்றி கோட்ட வரம் அளிப்பார். பெருமானே என் போன்ற கறுத்த முகம் உடைய ஒருவனால் மட்டுமே என்னை வெல்ல முடியும் மற்றவர்களை நான் வெல்லக் கடவேனாகஆதன் பின் கயாசுரன் தான் சென்ற இடத்திலெல்லாம் பயத்தை ஏற்படுத்தியதோடல்லாமல் அளவிடற்கரிய நாசத்தையும் விளைவித்தான். தேவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ‘பகவானோ காத்தருளுங்கள். கயாசுரனின் அட்டகாசங்களைத் தாங்க முடியவில்லை. பெரும் நாசத்தை விளைவிக்கிறான’;.‘ஆவன் சிவனிடம் வரம் பெற்றுள்ளதால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது. இருப்பினும் அவனைப் போல யானை முகம் கொண்ட ஒருவனால் மட்டுமே அழிக்க...

அறுகம்புல் வளிபாடு

ஒருநாள் கணேசன் கைலாயத்தில் தவம் செய்து கொண்டிருந்த போது நந்தி வந்தது தீர்க்கதரிசியே சேர்களெல்லாம் தங்களை காண வந்துள்ளார்கள்’ என்றது ‘அவர்களை வரச்செல்’ என்றார். ‘நீங்கள் எல்லாம் ஏன் வருத்தத்தோடு உள்ளீர்கள்?’ அனலாசூரன் என்னும் அரக்கன் எங்களுக்கு சொல்லொண்ணாத் துயரை அளக்கிறான்’....

தோப்புக்கரணம்.

பாலகன் கனேசனுக்கு திடீரென விஸ்னுவின் சுதர்சண சக்கரத்தின் மீது ஆசை வந்து விட்டது. கனேசன் அதை ஒரு பொம்மை என்று நினைத்து விட்டான். ஒரு சமயம் விளையாட்டாக எடுத்து அதை விழுங்கிவிட்டான் விஸ்ணுவிற்க்கு என்ன செய்வதென்று தெரியவில்லைஎப்படி கனேசனிடமிருந்து சக்கரத்தை திரும்பபெறுவது அவன் பலசாலியாயிற்றே பகவான் விஸ்ணு சிறிது நேரம் யோசித்தார். கணேசனை அதிகமாக சிரிக்க வைத்தால் வயிறு குலுங்கி குலுங்கி சிரிக்கும் போது சக்கரம் வெளியில் வந்து விழும் விஸ்ணு தனது இரண்டு காதுகளையும் நான்கு கைகளால் பிடித்துக் கொண்டு குனிந்து நிமிர்ந்து பலமுறை தோப்புக்கரணம் போட ஆரம்பித்தார் இதை பார்த்தவுடன் கனேசன் பலமாக சிரிக்க ஆரம்பித்தான் உடனே சக்கரம் வெளியில் வந்து விழுந்தது. விழுந்தவுடன் விஸ்ணு அதை எடுத்து கொண்டார். ஆதனால்தான் நாம் எல்லோரும் தோப்புக்கரணம் போட்டு கனேசனை வழிபடுகிறோ...

குட்டிக்கொள்ளல்

முனிவர்களுள் முதல்வராகிய அகத்திய முனிவர் சிவபெருமானிடம் இருந்த காவிரி நதியைக்கமண்டலத்தில் அடக்கிக் கொண்டு தென்திசை நோக்கி வரவாரய் குடகு மலையில் சிவபூசை செய்து கொண்டு இருந்தர். அப்போது இந்திரன் சீர்காழியில பூசை செய்து கொண்டிருந்தான். மழையின்றி நந்தவனம் வாடியது. நாரதமுனிவர் இந்திரனைப் அகத்தியருடைய கமண்டலத்திலுள்ள காவிரி பெருகுமானால் உன் பூங்கா பொலிவு பெறும் என்று கூறினார். இந்திரன் விநாயகரை வழிபட்டு வேண்டிக் கொண்டான்....

விநாயகர் பிறந்த கதை.

உண்மையில் விநாயகர் அவதரித்த திதியையே (அவர் அவதரித்த தினம்) விநாயக சதுர்த்தி எனக் கொள்ளப்படுவதாக புராணங்கள் கூறுகின்றன. ஒருமுறை சிவபிரான் வெளியே சென்றிருந்த சமயம் பார்வதிதேவி நீராடச் செல்வதற்கு எண்ணினார். அப்போது தனக்குக் காவல்காக்க ஒருவரும் இல்லையென்பதால், தனது நீராட்டுக்காக வைக்கப்பட்டிருந்த சந்தனக் குழம்பை எடுத்து ஒரு உருவம் சமைத்துத் தமது அனுக்கிரகத்தால் அதற்கு உயிரூட்டினார்....

Sunday, November 08, 2009

கொடைகளூடே நம் எடையை நாம் காண்போம்

நமக்கு மேலேயும் கீழேயும் என்றும் நம்மை ஆச்சரியப்படவைக்கின்றவைகள் இருந்துகொண்டேயிருக்கின்றன. விஞ்ஞானத்தில் வளற்சியடைய முன்னரும் சரி, பின்னரும் சரி ஏதோ ஒன்று நமது கற்பனைக்கெட்டாத தூரத்தில் இருந்து நம்மை ஒருபக்கத்தில் மிரட்டிய வாறும் மறுபக்கத்தில் வியப்பினைத் தந்தவாறும் இருந்து கொண்டேயிருக்கும்.இது போக பிறந்துவிட்ட ஒவ்வொரு உயிரும் ஏதோ ஒன்றை சாதிக்க விளைந்தவண்ணமுள்ளன...

விநாயகனுக்கு எத்தனை வடிவங்கள்?!

பிரபஞ்ச சக்தி,காத்தல் சக்தியின் உருவ விளக்கம்தான் விநாயகர்.பூமி, காற்று, நெருப்பு,நீர்,வானம் ஆகிய பஞ்சபூதங்களின் முழ வடிவம்தான் இந்த ஐங்கரன். அவருக்கு ஐந்து கைககள்.`ஒரு கை த்னக்கும்,ஒரு கை தேவர்களுக்கு, ஒரு கை பெற்றோர்களுக்கு,இரு கைகள் நம்மைக் காக்க'என்று தணிகைப் புராணத்திலே சொல்கிறார் கச்சியப்ப முனிவர்...

Wednesday, November 04, 2009

பயண வழிகாட்டி

யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திலிருந்து 10km தூரத்தில் அரசகேசரிப் பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ளது. இவ்ஆலயத்தை சென்றடைவதற்கான வழிகள் 1. மத்திய பேரூந்து நிலையத்திலிருந்து ஆலயம் வரை 986 இலக்கமுடைய பேரூந்தில் பயணிக்கலாம் 2. மத்திய பேரூந்து நிலையத்திலிருந்து நீர்வேலிச் சந்திவரை 750,751,964 இலக்கமுடைய பேரூந்தில் பயணிக்கலாம் View பயண வழிகாட்டி - நீர்வேலி அருள்மிகு அரசகேசரிப்பிள்ளையார். in a larger map View பயண வழிகாட்டி - நீர்வேலி அருள்மிகு அரசகேசரிப்பிள்ளையார். in a larger ...

Pages 241234 »
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்திருச்சிற்றம்பலம் | காப்புரிமை