Wednesday, August 11, 2010

வரலட்சுமி விரதம்

அறிவித்தல்
எதிர்வரும் 20.08.2010 வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் அனுட்டிக்கப்படவிருக்கிறது. நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையாரில் விரதம் அனுட்டிக்கவிரும்புவோர் ரூபா 200 செலுத்தி பெட்டிக் காப்பினைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எதிர்வரும் 15.08.2010 இற்கு முன்னர் ஆலய குருக்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுள்ளனர்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்திருச்சிற்றம்பலம் | காப்புரிமை