Tuesday, March 30, 2010

பட்டமளிப்பு விழா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா
     யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றிருக்கிறது.. வேறு எங்குமில்லாத வகையில், மேற்படி பல்கலைக்கழகம் ஒரு அரச நிறுவனமாக, இலங்கையிலுள்ள பதின்மூன்று பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகவே இருக்கின்ற போதிலும் இங்கு பட்டமளிப்பு விழா தோரணங்கள், மாவிலைகள், வாகைமாலைகள், நந்திக்கொடிகள் கட்டப்பெற்று கோலங்கள் வரையப்பெற்று நிகழ்வது வழமை.

Sunday, March 28, 2010

பட்டம் பெறும் பட்டதாரிகளுக்கு வாழ்த்துக்கள்..

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் 25 ஆவது பட்டமளிப்பு விழா  26.03.2010,  27.03.2010, நாளை மறுதினம் 28.03.2010 ஆகிய நாட்களில் கைலாசபதி கலையரங்கில் இடம்பெறவுள்ளது. 2005 ஓக்டோபரில் 24 ஆவது பட்டமளிப்பு விழா இடம்பெற்றது. இதன்பின் நாட்டுச் சூழல் காரணமாகப் பட்டமளிப்பு விழா இடம்பெறவில்லை.

காலத்தின் தேவை...


“இந்துக்குருமார்கள் காலமாற்றத்திற்கேற்ப பல்துறைப்பட்ட தகுதியும் திறமையும் உடையவர்களாக மாறவேண்டும்”; பேராசிரியர்.பொன்.பாலசுந்தரம்பிள்ளை

 இந்துக்குருமார்கள் காலமாற்றத்திற்கேற்ப தங்களை தகுதியும் திறமையும் பொருந்தியவர்களாக மாற்றிக் கொண்டு நமது சமூகத்தை வழிகாட்டுபவர்களாகத் திகழ வேண்டும் என்று தரிவித்தார் முன்னைநாள் யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தரும் பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சிகள் நிலையப் பணிப்பாளருமான பேராசிரியர்.பொன்.பாலசுந்தரம்பிள்ளை.
 

Saturday, March 20, 2010

ஆண்டுவிழாவும் பரிசளிப்பும்

நீர்வேலி ஸ்ரீ கணேசா அறநெறிப்பாடசாலையின் ஆண்டுவிழாவும் பரிசளிப்பும்

நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் ஆலயச்சூழலில் அமைவு பெற்று கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாகச் சிறப்பாக இயங்கும் ஸ்ரீகணேசா அறநெறிப்பாடசாலையின் விழாவும் பரிசளிப்பு வைபவமும் வரும் ஞாயிற்றுக்கிழமை (21.03.2010) அன்று பிற்பகல் 1.30க்கு பாடசாலை முதல்வர் ஸ்ரீ.கு.தியாகராஜக்குருக்கள் தலைமையில் இடம்பெறவுள்ளது.

Wednesday, March 17, 2010

சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

சுவாமி நித்யானந்தா விவகாரம் தொடர்பான படக் காட்சிகள் தனியார் தொலைக்காட்சி, நாளிதழ், வார இதழில் வெளியானதைத் தொடர்ந்து, ஆன்மிகவாதிகள் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளனர்.
குறிப்பாக, ஆசிரமங்களையும், ஆன்மிகப் பயிற்சி நிலையங்களையும் தலைமைப் பொறுப்பேற்று, நடத்தி வரும் நல்ல இந்து சமயத் தலைவர்களுக்குக்கூட பெருத்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.

Thursday, March 11, 2010

அறிந்து கொள்வோம்...

அறிந்து கொள்வோம் நம் ஆன்மீகத்தலைவர்களை….
    செம்மைவழி காட்டிய செல்லத்துரைசுவாமிகள்
                                 

                        ஒரு சில கசப்பான சம்பவங்களையடுத்து இந்துக் குருமார்கள், இந்துத்துறவிகள் மீது கண்டபடி குற்றம் சுமத்த இந்துவிரோதிகளும்  மதமாற்றச் சக்திகளும் மதங்களுக்கு எதிரான நாத்தீகவாதிகள் சிலரும் வருமானத்தையே ஒரே குறிக்கோளாகக் கொண்ட மீடியாக்களைச் சேர்ந்த சிலரும் தமிழகத்திலும் இலங்கையிலும் முனைப்போடு ஈடுபட்டு வருகின்றனர்.

Tuesday, March 09, 2010

இந்துக்கள் இன்றைய நிலையில்….


சென்ற வாரம் உலகெங்கும் வாழும் இந்துக்களிடையே பாhpய உணா;வலைகளை ஏற்படுத்தி வேதனைக்குhpய எண்ணப்பாங்குகளை விதைத்துச் சென்றிருக்கிறது.
      
       இந்த வேதனைக்குhpய இந்துத்தலைவா;கள் என்று மக்களால் மதிக்கப்பட்டவா;களின் கூத்துக்கள் பற்றிய உண்மையோஇ பொய்யோ செய்திகள் இன்னமும் தோண்டப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்திருச்சிற்றம்பலம் | காப்புரிமை