Thursday, May 06, 2010

புதிய நுழைவாயிற் கதவு

அரசகேசரிப் பிள்ளையாருக்குப் கோவில் -புதிய நுழைவாயிற் கதவு

கோவில் கோபுர மண்டபத்திற்கு வெளியே மரத்தினால் ஆன சட்டப்படல் அமைக்கப்பட்டுக் கதவு காணப்பட்டது. தற்போது இக்கதவு அகற்றப்பட்டு இரும்பினால் ஆன கிறில் கதவு அழகிய தோற்றத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.






தகவல் :-
தி.மயூரகிரி - நீர்வேலி
 

கோவிலில் கந்தபுராணப்படிப்பு

அரசகேசரிப் பிள்ளையார் கோவிலில் கந்தபுராணப்படிப்பு

அரசகேசரிப்பிள்ளையார் கோவிலில் கந்தபுராணப் படிப்புத் தற்போது இடம்பெற்றுவருகின்றது. அதில் தற்போது தட்ச காண்டப் படிப்பு இடம்பெறுகின்றது. எதிர்வரும் 27.05.2010 வியாழக்கிழமை வைகாசி விசாக தினத்தன்று கந்தபுராணப்படிப்புப் பூர்த்தியாகும். அன்றைய தினம் அன்னதானமும் வழங்கப்படும். கந்த புராணம் ஆறு காண்டங்களைக் கொண்டது. உற்பத்திக் காண்டம்இ அசுர காண்டம்இ மகேந்திர காண்டம்இ யுத்த காண்டம்இ தேவ காண்டம்இ தட்ச காண்டம் என்பனவே அவையாகும்.

 
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்திருச்சிற்றம்பலம் | காப்புரிமை