Thursday, May 06, 2010

புதிய நுழைவாயிற் கதவு

அரசகேசரிப் பிள்ளையாருக்குப் கோவில் -புதிய நுழைவாயிற் கதவு

கோவில் கோபுர மண்டபத்திற்கு வெளியே மரத்தினால் ஆன சட்டப்படல் அமைக்கப்பட்டுக் கதவு காணப்பட்டது. தற்போது இக்கதவு அகற்றப்பட்டு இரும்பினால் ஆன கிறில் கதவு அழகிய தோற்றத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.






தகவல் :-
தி.மயூரகிரி - நீர்வேலி
 

 
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்திருச்சிற்றம்பலம் | காப்புரிமை