Saturday, November 28, 2009

வைரவிழாவும்,வெள்ளி விழாவும்

இன்று (29.11.2009) நீர்வேலி ஸ்ரீ கணேசா சன சமூகநிலைய வைரவிழாவும் ஸ்ரீ கணேசா முன்பள்ளி வெள்ளி விழாவும் அரசகேசரிப்பிள்ளையார் இணையத்தள அறிமுக விழாவும். நீர்வேலி அரசகேசரி விநாயகர் ஆலய முன்பள்ளியில் வெகுவிமரிசயாக நடைபெறஉள்ளது என்பதனை அறியத்தருகின்றோம். ...

Tuesday, November 24, 2009

இணையற்ற கணபதி இணையத்தில்

தகவல் தொழில் நுட்பங்களின் வளர்ச்சி உலகின் மூலை முடுக்குகளிலெல்லாம் புகுந்து தனது வேலையை காட்டிக்கொண்டிருக்கின்ற இக்காலகட்டத்தில் விஞ்ஞானத் துறை சார்ந்ததுதான் இத்தொழில் நுட்பங்கள் என்பது மாறி இலத்திரனியல் ஊடகத்தின் பிறிதொரு பரிமாணமாக பல்வேறுபட்ட வசதிகளை உள்ளடக்கியதாக இலக்கியம், ஆன்மீகம், போன்ற பலதரப்பட்ட பிரிவுகளையும் தன்னகத்தே இணைத்துப் பயணிக்க இணையமும் அதன் வடிவமைப்பாளர்களும் இறங்கி பல காலங்களாகப்போகின்றன. உலகம் என்பதும் அதன் வளர்ச்சி, அது எந்தெந்த காலத்தில் எப்படி எப்படி இருக்கவேண்டும் என்பதும் அந்தப்பரம்பொருளால் ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டாலும் அதற்கான வேலைத்திட்டங்களிலும் முயற்சிகளிலும் மனிதம் எப்போதுமே தோற்றுவிடாது முன்னேறிக் கொண்டிருக்கிறதெனலாம...

ஆலய உற்சவ விபரம்

தமிழ் பண்டிகை நாட்கள்ஜனவரி 13, 2010 மார்கழி 29, விரோதி புதன் போகிப் பண்டிகை 14, 2010 தை 1, விரோதி வியாழன் தைப்பொங்கல் , தை அமாவாசை 15, 2010 தை 2, விரோதி வெள்ளி மாட்டுப்பொங்கல் 30, 2010 தை 17, விரோதி சனி தைப்பூசம் பிப்ரவரி 12, 2010 தை 30, விரோதி வெள்ளி மகா சிவராத்திரி 28, 2010 மாசி 16, விரோதி ஞாயிறு ஸ்ரீ மாசிமகம் மார்ச் 16, 2010 பங்குனி 2, விரோதி செவ்வாய் தெலுங்கு வருடப்பிறப்பு 2010 பங்குனி 10, விரோதி புதன் ஸ்ரீ ராமநவமி 29, 2010 பங்குனி 15, விரோதி திங்கள் பங்குனி உத்திரம் ஏப்ரல் 14, 2010 சித்திரை 1, விக்ருதி புதன் தமிழ்ப்புத்தாண்டு 25, 2010 சித்திரை 12, விக்ருதி ஞாயிறு மதுரை ஸ்ரீ மீனாட்சி திருக்கல்யாணம் மே 4, 2010 சித்திரை 21, விக்ருதி செவ்வாய் அக்னி நட்சத்திரம் ஆரம்பம் 16, 2010 வைகாசி 2, விக்ருதி ஞாயிறு அக்ஷய திருதியை 27, 2010 வைகாசி 13, விக்ருதி வியாழன் வைகாசி விசாகம்...

ஆசிச் செய்திகள்

நல்லாசிகள் எல்லாம் வல்ல அரசகேசரிப் பிள்ளையார் துணை நிற்க. எமது மெருமான் பெயரில் இணையத்தளம் ஒன்று ஆரம்பிக்கப்படுவதையிட்டு பெரும் மகிழ்ச்சியடைகிறேன். சரித்திரப்புகழ் பெற்ற எமது பிள்ளையாரின் பெருமை உலகம் பூராகவும் பரவும் போது எம்பெருமான் திருவருள் ஆன்ம கோடிகளுக்கு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. இவ்விணையத்தளத்தை ஆரம்பிக்கும் நிர்வாகக் குழுவினருக்கு எமது நல்லாசிகள் உரித்தாகட்டும். உலகம் போற்ற http://www.neervelyarasakesarippillayar.com/ இத்தளம் விளங்கட்டும். நல்வாழ்த்துக்களும் இறையருளும் பெற்று விளங்கட்டும். நன்றி சிவஸ்ரீ. சா. சோமதேவக்குருக்கள், ஸ்ரீஅரசகேசரிப்பிள்ளையார் கோயில் (பிரதமகுரு) நீர்வேலி இணையம் வழியே அரசகேசரியான் புகழ் பரவட்டும். இன்றைய தகவற் தொழிநுட்ப உலகிற்கு ஏற்ப நமது சமய ஸ்தாபனங்களையும்...

Tuesday, November 10, 2009

சில முக்கியமான கட்டுமானங்கள்

நீர்வேலி அரசகேசரி ஆலயமானது பத்தர்களின் நன்கொடைகளாலும் விடாமுயற்சியாலும் பலவிதமான கட்டுமான பணிகளை முன்னெடுத்துக்கொண்டு இருக்கிறது. இவற்றிலே சில முக்கியமான கட்டுமானங்களை குறிப்பிட முடியும்...

விநாயகனுக்கு எத்தனை வடிவங்கள்?

பிரபஞ்ச சக்தி,காத்தல் சக்தியின் உருவ விளக்கம்தான் விநாயகர்.பூமி, காற்று, நெருப்பு,நீர்,வானம் ஆகிய பஞ்சபூதங்களின் முழ வடிவம்தான் இந்த ஐங்கரன். அவருக்கு ஐந்து கைககள்.`ஒரு கை த்னக்கும்,ஒரு கை தேவர்களுக்கு, ஒரு கை பெற்றோர்களுக்கு,இரு கைகள் நம்மைக் காக்க'என்று தணிகைப் புராணத்திலே சொல்கிறார் கச்சியப்ப முனிவர். ...

ஸ்ரீ கணபதி ரூப நாமாவளி

ஓம் கன்னிமூல விநாயகாய ...

பிள்ளையாரின் வாகனம்

முன்னொரு காலத்தில் யானை முகம் கொண்ட ‘கயாசுரன்’ என்ற பலம் பொருந்திய ஓர் அசுரன் வாந்து வந்தான் எதிரிகள்ளரகிய தேவர்களை அடக்கி வெற்றிவாகை சூட வேண்டும் தனது எண்ணம் டேர சிவனை நோக்கி பல ஆண்டுகள் கடும் தவம் புரிந்தான் கயாசுரன் சிவன் அவண் முன் தோண்றி கோட்ட வரம் அளிப்பார். பெருமானே என் போன்ற கறுத்த முகம் உடைய ஒருவனால் மட்டுமே என்னை வெல்ல முடியும் மற்றவர்களை நான் வெல்லக் கடவேனாகஆதன் பின் கயாசுரன் தான் சென்ற இடத்திலெல்லாம் பயத்தை ஏற்படுத்தியதோடல்லாமல் அளவிடற்கரிய நாசத்தையும் விளைவித்தான். தேவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ‘பகவானோ காத்தருளுங்கள். கயாசுரனின் அட்டகாசங்களைத் தாங்க முடியவில்லை. பெரும் நாசத்தை விளைவிக்கிறான’;.‘ஆவன் சிவனிடம் வரம் பெற்றுள்ளதால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது. இருப்பினும் அவனைப் போல யானை முகம் கொண்ட ஒருவனால் மட்டுமே அழிக்க...

அறுகம்புல் வளிபாடு

ஒருநாள் கணேசன் கைலாயத்தில் தவம் செய்து கொண்டிருந்த போது நந்தி வந்தது தீர்க்கதரிசியே சேர்களெல்லாம் தங்களை காண வந்துள்ளார்கள்’ என்றது ‘அவர்களை வரச்செல்’ என்றார். ‘நீங்கள் எல்லாம் ஏன் வருத்தத்தோடு உள்ளீர்கள்?’ அனலாசூரன் என்னும் அரக்கன் எங்களுக்கு சொல்லொண்ணாத் துயரை அளக்கிறான்’....

தோப்புக்கரணம்.

பாலகன் கனேசனுக்கு திடீரென விஸ்னுவின் சுதர்சண சக்கரத்தின் மீது ஆசை வந்து விட்டது. கனேசன் அதை ஒரு பொம்மை என்று நினைத்து விட்டான். ஒரு சமயம் விளையாட்டாக எடுத்து அதை விழுங்கிவிட்டான் விஸ்ணுவிற்க்கு என்ன செய்வதென்று தெரியவில்லைஎப்படி கனேசனிடமிருந்து சக்கரத்தை திரும்பபெறுவது அவன் பலசாலியாயிற்றே பகவான் விஸ்ணு சிறிது நேரம் யோசித்தார். கணேசனை அதிகமாக சிரிக்க வைத்தால் வயிறு குலுங்கி குலுங்கி சிரிக்கும் போது சக்கரம் வெளியில் வந்து விழும் விஸ்ணு தனது இரண்டு காதுகளையும் நான்கு கைகளால் பிடித்துக் கொண்டு குனிந்து நிமிர்ந்து பலமுறை தோப்புக்கரணம் போட ஆரம்பித்தார் இதை பார்த்தவுடன் கனேசன் பலமாக சிரிக்க ஆரம்பித்தான் உடனே சக்கரம் வெளியில் வந்து விழுந்தது. விழுந்தவுடன் விஸ்ணு அதை எடுத்து கொண்டார். ஆதனால்தான் நாம் எல்லோரும் தோப்புக்கரணம் போட்டு கனேசனை வழிபடுகிறோ...

குட்டிக்கொள்ளல்

முனிவர்களுள் முதல்வராகிய அகத்திய முனிவர் சிவபெருமானிடம் இருந்த காவிரி நதியைக்கமண்டலத்தில் அடக்கிக் கொண்டு தென்திசை நோக்கி வரவாரய் குடகு மலையில் சிவபூசை செய்து கொண்டு இருந்தர். அப்போது இந்திரன் சீர்காழியில பூசை செய்து கொண்டிருந்தான். மழையின்றி நந்தவனம் வாடியது. நாரதமுனிவர் இந்திரனைப் அகத்தியருடைய கமண்டலத்திலுள்ள காவிரி பெருகுமானால் உன் பூங்கா பொலிவு பெறும் என்று கூறினார். இந்திரன் விநாயகரை வழிபட்டு வேண்டிக் கொண்டான்....

விநாயகர் பிறந்த கதை.

உண்மையில் விநாயகர் அவதரித்த திதியையே (அவர் அவதரித்த தினம்) விநாயக சதுர்த்தி எனக் கொள்ளப்படுவதாக புராணங்கள் கூறுகின்றன. ஒருமுறை சிவபிரான் வெளியே சென்றிருந்த சமயம் பார்வதிதேவி நீராடச் செல்வதற்கு எண்ணினார். அப்போது தனக்குக் காவல்காக்க ஒருவரும் இல்லையென்பதால், தனது நீராட்டுக்காக வைக்கப்பட்டிருந்த சந்தனக் குழம்பை எடுத்து ஒரு உருவம் சமைத்துத் தமது அனுக்கிரகத்தால் அதற்கு உயிரூட்டினார்....

Sunday, November 08, 2009

கொடைகளூடே நம் எடையை நாம் காண்போம்

நமக்கு மேலேயும் கீழேயும் என்றும் நம்மை ஆச்சரியப்படவைக்கின்றவைகள் இருந்துகொண்டேயிருக்கின்றன. விஞ்ஞானத்தில் வளற்சியடைய முன்னரும் சரி, பின்னரும் சரி ஏதோ ஒன்று நமது கற்பனைக்கெட்டாத தூரத்தில் இருந்து நம்மை ஒருபக்கத்தில் மிரட்டிய வாறும் மறுபக்கத்தில் வியப்பினைத் தந்தவாறும் இருந்து கொண்டேயிருக்கும்.இது போக பிறந்துவிட்ட ஒவ்வொரு உயிரும் ஏதோ ஒன்றை சாதிக்க விளைந்தவண்ணமுள்ளன...

விநாயகனுக்கு எத்தனை வடிவங்கள்?!

பிரபஞ்ச சக்தி,காத்தல் சக்தியின் உருவ விளக்கம்தான் விநாயகர்.பூமி, காற்று, நெருப்பு,நீர்,வானம் ஆகிய பஞ்சபூதங்களின் முழ வடிவம்தான் இந்த ஐங்கரன். அவருக்கு ஐந்து கைககள்.`ஒரு கை த்னக்கும்,ஒரு கை தேவர்களுக்கு, ஒரு கை பெற்றோர்களுக்கு,இரு கைகள் நம்மைக் காக்க'என்று தணிகைப் புராணத்திலே சொல்கிறார் கச்சியப்ப முனிவர்...

Wednesday, November 04, 2009

பயண வழிகாட்டி

யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திலிருந்து 10km தூரத்தில் அரசகேசரிப் பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ளது. இவ்ஆலயத்தை சென்றடைவதற்கான வழிகள் 1. மத்திய பேரூந்து நிலையத்திலிருந்து ஆலயம் வரை 986 இலக்கமுடைய பேரூந்தில் பயணிக்கலாம் 2. மத்திய பேரூந்து நிலையத்திலிருந்து நீர்வேலிச் சந்திவரை 750,751,964 இலக்கமுடைய பேரூந்தில் பயணிக்கலாம் View பயண வழிகாட்டி - நீர்வேலி அருள்மிகு அரசகேசரிப்பிள்ளையார். in a larger map View பயண வழிகாட்டி - நீர்வேலி அருள்மிகு அரசகேசரிப்பிள்ளையார். in a larger ...

தொடர்பு

தபால் முகவரி :- நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் ஆலயம், நீர்வேலி வடக்கு நீர்வேலி. இலங்கை தொலைபேசி :- தொலைநகல் :- 0094 21 - - - - - - - 0094 21 - - - - - - - 0094 21 - - - - - - - மின்னஞ்சல் :- neervely.arasakesarippillayar@googlemail.com வங்கிகணக்கு இலக்கங்கள் :- கணக்கிலக்கம்   104–1–001–2–0000397 கணக்கின்பெயர்  ePHNtyp murNfrupg;gps;isahH Nfhtpy; வங்கி         kf;fs; tq;fp> gpujhd tPjp> aho;g;ghzk;                                     :     ...

சூழல்

நீர்வேலி ! நீர்வேலி இலங்கையின் யாழ்ப்பாண தீபகற்பத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமம். இந்த ஊரின் எல்லைகளாக கிழக்கே கைதடியும் வடக்கே சிறுப்பிட்டியும் மேற்கே அச்செழு, ஊரெழு ஆகியவையும் தெற்கே கோப்பாயும் உள்ளன. வாழைச்செய்கை, குடிசைக் கைத்தொழில், சவாரித்திடல், அத்தியார் இந்துக் கல்லூரி, கூட்டுறவுச்சங்கம், வழிபாட்டுத் தலங்கள் போன்றவற்றுக்குப் பிரபலமான ஊராகும்.  யாழ்ப்பாணத்தின் வலிகாமம் கிழக்குப் பகுதியில் நீர்வேலிக் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமம் கோப்பாய் என்ற ஊரினை தெற்கெல்லையாகவும் ஊரெழு, உரும்பிராய், அச்செழு ஆகிய ஊர்களை மேற்கு எல்லையாகவும் சிறுப்பிட்டி என்ற ஊரினை வடக்கெல்லையாகவும் நீண்ட தரவை மற்றும் நீரேரியை கிழக்கெல்லையாகவும் கொண்டுள்ளது. யாழ்ப்பாணம் என்றதும் பனைமரம் அதன் குறியீடாக அமைவதைப்போல நீர்வேலி என்றதும் எல்லோரது நினைவுக்கும்...

குருக்கள்

...

நிர்வாகம்

ஆலய பரிபாலன சபையினர் இல பதவி பெயர் 1 தலைவர் க.கிருபாகரன் 2 உபதலைவர் க.நாகலிங்கம் 3 செயலாளர் மா.நடராசா 4 உபசெயலாளர் க.மகாலிங்கம் 5 பொருளாளர் சி.மகேந்திரன் 6 உபபொருளாளர் ச.க.முருகையா 7 நிர்வாக சபை உறுப்பினர்கள்   20 உறுப்பினர்கள் 8 உள்ளக கணக்காளர் (நிர்வாகத்திலிருப்பவர்) 9 உள்ளக கணக்காளர் (நிர்வாகத்திலல்லாதவர்) 10 நிர்வாக சபை உறுப்பினர்கள் 15 உறுப்பினர்கள் 11 பட்டய கணக்காளர் ——— 12 காப்பாளர் (போசகர்) மூவர் ______ 13 அலுவலக உதவியாளர் ———– அரசகேசரிப் பிள்ளையார்...

வரலாறு

நீர்வேலிக் கிராமத்திதன் நடுநாயகமாகவிளங்கி அருள்பாலித்துக் கொண்டிருப்பதே அரசகேசரிப் பிள்ளையார் ஆலயமாகும். செம்மண் பிரதேசத்தில் அமைந்தால் இவ்வாலயத்தைச் செம்பாட்டுப் பிள்ளையார் கோவில் என்றும் வழங்குவதுண்டு. யாழ்ப்பாண இராச்சியத்தை அரசாட்சி செய்து வந்த தமிழ் அரசர்கள் நல்லூரில் இராசதானி அமைத்ததோடு நல்லூரில்லிருந்து யாழ்ப்பாண மாவட்டத்தின் பலபாகங்களுக்கும் போக்குவரத்து செய்வதற்கான வீதிகளையும் அமைத்தனர். இந்தவகையில் நல்லூரிலிருந்து இருபாலை, கோப்பாய், நீர்வேலி ,சிறுப்பிட்டி, நவக்கிரி ஆகிய கிராமங்களுக்கூடாக அச்சுவேலிக்குச் செல்லும் வீதி அமைகின்றது. இதனாலேயே இந்த வீதி “இராச வீதி” என்று அழைக்கப்படுகின்றது. அக்காலத்தில் யாழ்ப்பாண இராச்சியத்தை அரசாட்சி செய்த பாராஜசேகரனின் இளையமகனான பண்டாரம் மன்னனின் முதன் மந்திரியாக இருந்த அவரது மாமனாரான அரசகேசரி என்பவர் இந்த இராசவீதி வழியிலே ஒரு விசேடமான இடம் இருப்பதாகவும்,...

Pages 241234 »
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்திருச்சிற்றம்பலம் | காப்புரிமை