Thursday, September 16, 2010

பெருமானின் மஹோத்ஸவ மூன்றாம் நாள்

நீர்வை அரசகேசரிப்பெருமானின் மஹோத்ஸவ மூன்றாம் நாளாகிய நேற்றைய தினம் இரவு பிள்ளையார் யானைவாகனத்திலும் குமரன் இடபவாகனத்திலும் காட்சி தந்ததை இங்கு காணலாம். மங்கல வாத்திய கோஷ்டியினருள் சிலர் இசையாராதனை செய்வதும் படத்தில் காட்டப்பட்டுள்ளது.

தகவல்- 
தி.மயூரசர்மா

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்திருச்சிற்றம்பலம் | காப்புரிமை