Thursday, September 16, 2010

நீர்வையூர் மக்கள் கொண்டாட்டம்

அரசகேசரி விநாயகப்பெருமானுக்கு நேற்று மதியம் தொடக்கம் நடைபெற்று வரும் மஹோத்ஸவத்தில் நேற்று மாலை நவசந்தி ஆவாஹனம் இடம்பெற்றது. விநாயகர் மூஷிக வாகனத்திலும் முருகன் மயில் வாகனத்திலும் பவனி வந்து அருட்காட்சி வழங்கினர். இன்றைய தினமும் காலை உத்ஸவம் சிறப்பாக ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

தகவல்-
தி.மயூரகிரி சர்மா

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்திருச்சிற்றம்பலம் | காப்புரிமை