Monday, March 14, 2011

கும்பாபிசேக விஞ்ஞாபனப் பத்திரிகை




நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் கோவில் கும்பாபிசேக விஞ்ஞாபனப் பத்திரிகை வெளியிடப்பட்டது. எதிர்வரும் 12.06.2011 ஞாயிற்றுக்கிழமையன்று நீர்வேலி அரசகேசரி விநாயகருக்கும் வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வர சுவாமிக்கும் கும்பாபிசேகம் இடம்பெறவுள்ளது. இது தொடர்பான விஞ்ஞாபனம் ஒன்றைப் பரிபாலன சபையினர் வெளியிடப்பட்டுள்ளது.

















Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்திருச்சிற்றம்பலம் | காப்புரிமை