Thursday, April 22, 2010

வெளி மண்டபத்திற்கு இரும்புக்கதவு


அரசகேசரிப்பிள்ளையார் ஆலயத்தில் புதிதாக கோபுரவாயில் வெளி மண்டபத்திற்கு இரும்புக்கதவு

               அரசகேசரிப்பிள்ளையார் ஆலயத்தில் புதிதாக கோபுரவாயில் வெளி மண்டபத்திற்கு இரும்புக்கதவு அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் பாதுகாப்புக் கருதியும் இரவில் திறந்திருந்த கோபுர மண்டபத்தில் வேண்டாத செயல்கள் நடைபெறாமல் தடுக்கும் முகமாகவுமே இக்கதவு பொருத்தப்பட்டுள்ளது

தகவல் :-
தி.மயூரகிரி - நீர்வேலி

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்திருச்சிற்றம்பலம் | காப்புரிமை