Friday, May 06, 2011

மகாகும்பாபிஷேகப் பெருவிழா

நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் திருக்கோயில் மகாகும்பாபிஷேகப் பெருவிழாப் பத்திரிகை

நீர்வேலியில் அருளொளி வீசும் அற்புதக் கடவுளாகிய அரசகேசரிப் பெருமானுக்கு எதிர்வரும் 12.06.2011 ஞாயிற்றுக்கிழமை மகாகும்பாபிஷேகப் பெருவிழா நடைபெறஉள்ளது. இதற்கான மகாகும்பாபிஷேகப் பத்திரிகை இன்று மாலையில் சோ.வரப்பிரதசர்மா அவர்களின் ஊடாக நமக்குக் கிடைத்துள்ளது.

நீர்வேலியின் மிக உன்னதமான விழாவாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும்
இவ்வாலய மகாகும்பாபிஷேக வைபவத்தை உலகெங்கிலும் வாழும் அன்பர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார்கள்.. எனவே இ இப்பத்திரிகையை முதன் முதலாக இணையமூடாக வெளிப்படுத்துவதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்..



தகவல்,
தி.மயூரகிரிசர்மா

 
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்திருச்சிற்றம்பலம் | காப்புரிமை